பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல்) – சிறுமி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நிக்கவெரடிய, கொட்டவெஹெர பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.