(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
2017ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக இந்த நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரதமர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்ட கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தை மூடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.