பிரதமரின் பிரேரணையை சபாநாயகர் ஏற்றார்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டுமென்ற பிரதமரின் பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்