ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(17) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

குறித்த அறிவிப்பை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது