கொரோனா : மஹிந்த அமரவீரவின் மகன் தியத்தலாவ தடுப்பு முகாமிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மகன் பசன் அமரவீர 14 நாட்கள் தனிப்படுத்த தியத்தலாவை தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.