கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிகை எண்ணிக்கை 43 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.