(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜா-எல – வத்தளை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்