நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.