மாஸ்க் தொடர்பில் விசேட அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்ப்பட்டவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படுபவர் மாத்திரம் வாய்களை மறைப்பதற்கான கவசங்களை அணிந்திருத்தல் வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.