தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 77 பேர் வீட்டுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து 77 பேர் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 47 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 2096 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.