(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கபூரில் உள்ள மூன்று இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந் நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 33, 37 மற்றும் 44 வயதுடைய மூன்று இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.