இன்று தனது அமைச்சர் பதவியை பொறுப்பு ஏற்கிறார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் – இந் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்குப் பின் ஜனவரியில் தொடங்கப்பட்ட புதிய அரசிலும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் பதவியே அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.