மேலும் 3 பேர் குணடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 3 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது