(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை