நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(13) முதல் லண்டன், டோக்கியோ, மெல்போர்ன் மற்றும் ஹொங்காங் உள்ளிட்ட இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட  ரீதியில் பயணிகள் விமான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் இன்று (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.