இதுவரை 522 கடற்படை வீரர்கள் பூரண குணம்

இதுவரை 522 கடற்படை வீரர்கள் பூரண குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19 ) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இதுவரையில் 522 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.