(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவித்து கைதான சந்தேகநபர்களின், விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 38 கோப்புக்களை சட்டமா அதிபர் ஊடாக பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 38 கோப்புகள் பதில் பொலிஸ்மா அதிபருக்கு