(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023ம் ஆண்டுக்கான இலக்குக்கு முன்னர் அம்மை மற்றும் ருபெல்லாவை அகற்றிய தென்கிழக்கு ஆசியாவின் முதல் இரண்டு நாடுகளாக மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு இன்று(08) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ருபெல்லாவை ஒழித்த முதல் நாடுகளில் இலங்கை