(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாக ஓய்வூதிய திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவு மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியத் திணைக்களத்தின் அறிவிப்பு
24×7 Around the Globe
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாக ஓய்வூதிய திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைப் பிரிவு மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.