ரிஷாத் பாதுகாப்பு முறைகளுக்கு அமைய பாராளுமன்றுக்கு [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் கைதாகி நீர் கொழும்பு பள்ளச்சேனை தனிமைபப்டுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதீயூதீன் இன்றைய தினம் 20வது திருத்த சட்ட விவாதத்தில் கலந்து கொள்ள சிறைச்சாலை அதிகாரிகளினால் பாராளுமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டார்.

விளக்கமறியல் உத்தரவுடன், சுகாதார சட்டதிட்டங்களுக்கமைய தனிமைப்படுத்தலில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் சுகாதார பாதுகாப்பு சட்டதிட்டங்களுடன் பராளுமன்றுக்கு வருகையில்;