பத்தரமுல்ல திணைக்களத்திற்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.