(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ் பேசும் மக்களுக்கு சமத்துவ தீர்வை அரசாங்கம் வழங்கினால், தான் அரசியலில் இருந்து வீட்டுக்குப் போகிறேனென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் தெரிவிக்கையில், ”அரசாங்கத்தோடு இணைய எனக்கு அழைப்பு விடுக்கத் தேவையில்லை. தமிழ் மக்களுக்கு சமத்துவத் தீர்வை அரசாங்கம் வழங்கட்டும். நான் வீட்டுக்குப் போய் விடுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.