கொரோனா தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு  பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.