நாளை முதல் விமானங்களுக்கு அனுமதி மறுப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பிரித்தானியாவில் இருந்து இலங்கை வருகை தரும் விமானங்கள் நாளை(23)  முதல் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.