(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்குமாறு…