வரலாற்றில் முதல்முறையாய் ஈரானில் வெளிநாட்டுப் பெண் தூதுவர் நியமிப்பு
ஈரானில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. அங்கு பெண்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு உயர் பதவிகளில் பெண்கள் இருந்தாலும் வெளிநாட்டு தூதர் அந்தஸ்தில் இல்லை.…
24×7 Around the Globe
ஈரானில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. அங்கு பெண்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு உயர் பதவிகளில் பெண்கள் இருந்தாலும் வெளிநாட்டு தூதர் அந்தஸ்தில் இல்லை.…
அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் கைதான மாலைத்தீவு துணை அதிபருக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாலைத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் கடந்த 10…
மாலைதீவு நாட்டில் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அடுத்த 30 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் மாளிகை அருகே ரிமோட் கன்ட்ரோல் மூலம்…
இந்தோனேஷியாவின் தென்கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று பின்னிரவு 12.44 மணியளவில் டைமோர் மாகாணத்தில் உள்ள அலோர் தீவை மையமாக…
ரஷ்யாவின் மற்றுமொறு விமானம் தென்சூடானின் தெற்கு பகுதியில் உள்ள ஜுபா சர்வதேச விமான நிலையத்தின் அருகே விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது விபத்து. குறித்த விபத்தில் இதுவரை 40 சடலங்கள்…
அமெரிக்க அரசின் அதிகாரத்தை மீறி செயல்பட்டதாக அதிபர் ஒபாமா மீது வழக்குத் தொடர பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு சுகாதார பாதுகாப்பு சட்டம்…
ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க, சர்வதேச அளவில் தெளிவான திட்டம் இல்லாதவரை, வான்வெளி தாக்குதல்களை பிரிட்டன் நீடிக்கக் கூடாது என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டேவிட் கேமரூனை…
மலேசிய எதிர்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிம் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியானவை எனக் கூறியுள்ள ஐ நா குழு அவரை விடுவிக்க கோரியுள்ளது. மலேசிய எதிர்கட்சித் தலைவர்…
சீனாவின் ‘தம்பதிக்கு ஒரு குழந்தை” என்ற கொள்கை, தொடர வேண்டுமென , தேசிய சுகாதார மற்றும் குடும்பத் திட்டமிடல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கையானது தளர்த்தப்படுமென எதிர்பார்ப்புகள்…
ரஷ்ய விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக பரபரப்பு…
முன்னணி மொபைல் சேவை நிறுவனமான வோடபோன் மீது ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி 2 ஆயிரம் பேரின் வங்கி தகவல்களை திருடியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை…
எகிப்தில் கெய்ரோ அருகேயுள்ள ஷராம் எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் சிருவாய் தீபகற்ப பகுதியில் ஹசானா மலை…
துருக்கியில் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன் தலைமையில் ஆட்சி நடக்கிறது. இவரது ஏ.கே.பி.கட்சி கடந்த 13 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன்…
எகிப்தில் விமானம் விழுந்து 224 பேர் பலியானதில், 163 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. 224 பேருடன் எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக்…
கடந்த செப்டம்பர் மாதம் மாலைதீவு ஜனாதிபதியின் அதிவேகப் படகில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த 8 பேரில் ஒருவர், நேற்று…