மாறுவேடத்தில் யுவராஜ்
தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ், நாமக்கல்லில் CBCID அதிகாரிகள் முன் இன்று மாறுவேடத்தில் வந்து சரணடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த…
24×7 Around the Globe
தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ், நாமக்கல்லில் CBCID அதிகாரிகள் முன் இன்று மாறுவேடத்தில் வந்து சரணடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த…
சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சி படைகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை…
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தீவிர முயற்சியின் காரணமாக பசிபிக் நாடுகளான கனடா, மெக்சிகோ, பெரு, சிலி, ஜப்பான், வியட்நாம், புருனே, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய…
இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகளால் நடந்துவந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போரின்போது, தமிழர்கள் பகுதியில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை…
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 2005-ம் ஆண்டு, ஜூலை 18ம் திகதி அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சும்…
ஐ.நா., சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷே(61) சீன தொழிலதிபர்களிடமிருந்து லஞ்சமாக சுமார் 8.45 கோடி பெற்ற வழக்கில் அமெரிக்க அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். குறித்த…
ஆப்கானிஸ்தானிலுள்ள குண்டூஸ் நகர மருத்துவமனையில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை, கடந்த வாரம் நடத்திய விமான தாக்குதலில் சுமார் 22 பேர் பலியாயினர். இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட மருத்துவமனையில்…
சிரியாவிருந்து இயங்கும் ISIS இஸ்லாம் தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 7 பேர் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு இணைந்து செயற்படுபவர்கள், கொழும்பு மற்றும்…
டெங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருவகை நுளம்பினால் பரவுகிறது. இந்நிலையில் மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சல்…
ஏடன் நகரில் ஏமன் நாட்டு பிரதமர் தங்கியிருந்த அல்-கஸ்ர் என்ற ஓட்டல் மீது இன்று அதிகாலை ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக சனாவில் இருந்து வரும்…
ஐ.எஸ். தற்கொலை படையில் ஜோர்டான் எம்.பி. மகன் தீவிரவாதி ஆக மாறியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதில் பல நாடுகளை சேர்ந்த…
ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் விமானமொன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜலலாபாத் விமான நிலையத்தில் சீ -130 என்ற விமானமே…
இலங்கை இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போலவே, பெலாரஸ் நாட்டின் சர்வதிகார ஜனாதிபதியான அலெக்ஸ்சாண்டர் லுக்காஸ்ஹென்கோவும் ஐ.நா பொதுச் சபையில் தமது குடும்ப ஆதிக்கத்தை கொண்டு சென்றுள்ளனர்…
பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை இந்தியா தவறுதலாக கைது செய்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிப்பவர்களை இந்திய ராணுவம் துன்புறுத்தி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் 12,000க்கும்…
சவூதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியான சம்பவத்தில், அந்நாட்டு அரசு மந்தமாக செயல்படுவதாகக் கூறி, இந்தோனேஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.…