ஏவுகணை வளாகத்திற்கு மறைந்த அப்துல் கலாமின் நாமம்
ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது. தெலுங்கானா…
24×7 Around the Globe
ஐதராபாத்தில் உள்ள ஏவுகணை வளாகத்திற்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டி.ஆர்.டி.ஓ அறிவித்துள்ளது. தெலுங்கானா…
பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வந்த சவுதி அரேபியாவில், முதன் முறையாக, நகராட்சி தேர்தலில், பெண்கள் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, வருகிற டிசம்பர்…
பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாதான் நிதியுதவி அளிக்கிறது என அந்நாட்டு உள்துறை அமைச்சர் சௌத்ரி நிஸார் கூறியுள்ளார். பாகிஸ்தானில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் சமீபத்தில்…
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தவறான கொள்கைகளால்தான் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வளர்ச்சியடைந்ததாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பதவி வேட்பாளர் ஜெப் புஷ் குற்றம் சாடியுள்ளார். இதுகுறித்து…
சீனாவின் தியான்ஜின் நகரின் துறைமுக பகுதியில் உள்ள ஆபத்தான கெமிக்கல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சுமார் 17 பேர் உயிரிழந்தனர், 400க்கும் மேற்பட்டோர்…
நைஜீரியாவில் ஐ.எஸ். பாணியில் ஒரு தனி நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கம் போகோஹரம். இவ்வியக்கம் பொது இடங்கள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களை கொன்று…
பிரசித்தி பெற்ற தேடல் இணையதளம் ‘கூகுள்’. இந்த இணையதள நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ‘ஆல்பபெட்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பபெட்டின் ஒரு அங்கமாக ‘கூகுள்’ இருக்கும்.…
தமிழரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்றதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான பிச்சை சென்னையைச் சேர்ந்தவர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன்…
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் சிரிய கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சிரியாவின் அலப்போ மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும்,…
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் கடந்த 2 தினங்களாக நடந்து வந்த வன்செயல்களில் பொதுமக்கள் 51 பேர் பலியாகி உள்ளனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.…
மகப்பேறு காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் பணி புரியும் நிறுவனங்களில் தனி அறைகள் ஒதுக்க வேண்டும் என பிரித்தானிய மகப்பேறு பாகுபாடு நிபுணர்கள் கோரிக்கை…
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் செயற்கைக்கோள் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலவின் இருண்ட பக்கத்தை படம்பிடித்துள்ளது. நாசாவின் ‘டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி’ செயற்கைக்கோள்,…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று நடைபெறவுள்ள கைத்தறி நெசவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். சென்னை செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா விமான நிலையத்தில்…
மியான்மாரில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் கடுமையாக பாதித்துள்ள …
தாலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை ஒழித்துக்கட்ட ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து உள்ளூர் பொலிஸாரும் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் இருந்து இன்று…