நாசாவிடமிருந்து 2ஆம் உலகம் கண்டுபிடிப்பு
நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை…
24×7 Around the Globe
நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை…
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எந்தவொரு அரசியல்வாதிக்கும் நிதியுதவி செய்யவில்லை என்று சீனாவின் ஹாபர் என்ஜினியரிங் கொம்பனி லிமிடெட் தெரிவித்துள்ளது. தமது நிறுவனம் அரசியல்வாதிகளுக்கு நிதி உதவி அளித்ததாக…
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைவதற்கு இன்னும் 18 மாதங்களே எஞ்சியுள்ளது. அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால்…
சுரக் என்பது துருக்கி நாட்டின் தென்கிழக்கு எல்லைப் பகுதியில் உள்ள நகரம். இது சிரியா நாட்டின் எல்லை பகுதியில் அமைந்துள்ள குர்தீஸ் மக்கள் அதிகம் வசிக்கும் நகரமாகும்.…
நைஜீரியா மற்றும் கெமரூனில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். வடகிழக்கு நைஜீரியாவின் கோம்பே நகரில் இரண்டு பஸ் நிலையங்களில் நேற்று…
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர்ந்து அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை அந்த நாடு அணுக்குண்டு சோதனை நடத்தியதுடன்…
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மேலும் தங்களது எதிரிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்த தற்கொலை படை அமைத்துள்ளனர். அவர்கள் உடலில் குண்டுகளை கட்டிச்…
பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நேபாளத்தில் கடந்த 2008–ம் ஆண்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. தற்போது அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது. மன்னராட்சியின் போது நேபாளம் இந்து நாடாக இருந்தது.…
சிரியாவில் தனி நபர் இணையதள இணைப்புகளுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளதாக தன்னார்வு அமைப்புகள் தெரிவித்தன. இதுகுறித்து சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பும்,…
ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சம்புக முயன்ற 157 அகதிகளை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் சட்டவிரோதமாக அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான், ஸ்ரீலங்கா, ஈரான்,…
அண்மையில் இந்தியா-ரஷியா இடையே ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதன்படி இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன் இந்திய ராணுவத்துக்கு…
அணு கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிடுவதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான சர்வதேச பொருளாதார தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் வேளையில் அந்த பணக்கொழுப்பில் சவுதிக்கு எதிராக ஈரான் சில்மிஷ…
எகிப்து நாட்டின் சினாய் தீபகற்கத்தில், ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்நாட்டு கப்பற்படையின் கப்பல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலினால் கரும்புகையால் சூழப்பட்ட அக்கப்பலின்…
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அரசு பதவிகளில் அங்கம் வகிப்போரின் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க அதிபர் ஜின்பிங் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன்…
தாலிபான்களின் இரகசிய மூத்த தலைவரான முல்லா ஒமர் தனது ஆதரவாளர்களுக்கு அளித்த தகவலில் ஆப்கான் பேச்சுவார்த்தைக்கு தான் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். ரமழான் ஈத் கொண்டாட்டத்தில் அவர் விடுத்த…