போலிக் கல்விச் சான்றிதலும் இம்ரான் கானின் மனைவியும்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் இம்ரான்கான். அரசியல் கட்சி தலைவரான இவரது மனைவி ரேகம் கான். ரேகம்கான் கல்வி சான்றிதழ் போலியானது என்று புகார் எழுந்துள்ளது.…
24×7 Around the Globe
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் இம்ரான்கான். அரசியல் கட்சி தலைவரான இவரது மனைவி ரேகம் கான். ரேகம்கான் கல்வி சான்றிதழ் போலியானது என்று புகார் எழுந்துள்ளது.…
ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள சிறுபான்மை மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். ஈராக்கில் யாஷிடி மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக…
குவைத்தில் நாசவேலைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க புதிய உக்தியை குவைத் அரசு முடிவு செய்துள்ளது. குவைத்தில் கடந்த மாதம் மசூதி ஒன்றில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய…
மக்கள் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கும் சீனாவில் மென்மேலும் மக்கள் தொகை பெருகுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை விதித்து…
எமன் நாட்டில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அவசர…
ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை ஈராக் ராணுவம் நேற்று (13) தொடங்கியது. இதுகுறித்து கூட்டு…
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரான் 10 ஆண்டுகளுக்கு…
ஆப்கானிஸ்தானில் இராணுவ முகாம் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் கோஸ்த் மாகாணத்தில் அமைந்துள்ள சாப்மான் முகாமுக்கு அருகே…
சிரியாவில் அகதிகளாக தவித்து வரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் வேதனை குறித்து எந்த உலகத் தலைவரும் அக்கறை கொள்ளவில்லை என்று மலாலா தெரிவித்தார். சிரியாவின் அகதிகள் முகாமில் வாழும்…
இந்தியா வரம்பு மீறி செயல்பட்டால், அந்நாட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷியாவின் உஃபா நகரில், பிரதமர் நரேந்திர…
விமான நிலைய சத்தத்தால் கடும் அவதிப்படும் ராணி எலிசபெத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மாளிகை ஒன்று விண்ட்கேள் என்ற…
ஈராக் நாட்டின் தலைநகரான பக்தாத்தில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு 34 பேர் பலியாகினர். கதிமியா பகுதியில் அடான் சதுக்கத்தின் அருகேயுள்ள சோதனைச் சாவடியை…
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியில் ஒலிவியா ஜோர்டான் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் பிறந்த ஒலிவியா(26), இதற்கு முன்னர்…
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இத்தாலி தூதரகத்தின் மீது இன்று நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். தூதரக கட்டிடத்தின் ஒரு பகுதி சேதம்…
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் வெஹாரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷாஷியா பர்வீன் (25). இவர் பாகிஸ்தான் தீயணைப்பு படை வீரராக பணியில் சேர்ந்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான்…