உலக செய்திகள்

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 70 பேர் பலி

கானா நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 70 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை காரணமாக அந்நிலையத்தில் ஒதுங்கி இருந்த…

உலக செய்திகள்

அமெரிக்காவில் தொலைபேசி பதிவை கட்டுப்படுத்த புதுச் சட்டம்

அமெரிக்க சுதந்திர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டம் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் தொலைபேசி உரையாடல் விவரங்களை பதிவு செய்வதற்கு…

உலக செய்திகள்

ஜான் கெர்ரிக்கு வலது காலில் அறுவைச் சிகிச்சை

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜான் கெர்ரிக்கு வலது காலில் நேற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. பாஸ்டன் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்து அவர்…

உலக செய்திகள்

7 பேரை பலியாக்கி நீரில் மூழ்கிய சீனக் கப்பல் – 430 பேரை தேடும் பணி தொடர்கிறது

சீனாவில் ஆற்றில் கப்பல் மூழ்கி விபத்துக்குள் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்றும் இன்னும் 430 பேரை காணவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில்…

உலக செய்திகள்

மோடிக்கு மதவாத அரசியலில் நம்பிக்கையில்லையாம்

இனத்துவேசத்துடன் மத அடிப்படையில் மக்களை பிரிக்கும் அரசியலில் தனக்கு நம்பிக்கை இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தம்மை சந்தித்த 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய…

உலக செய்திகள்

எம் எச் 370 விமானம் நடு வானில் காணாமல் போன பிறகு முதலாவதாகக் கொண்டுவரப்பட்ட வழக்கு

தமது தந்தை பயணித்த விமானம் காணாமல் போன சம்பவம் தொடர்பில், மலேசியன் ஏர்லைன்ஸ் கவனக் குறைவாக இருந்தது என மலேசியாவின் விமான நிறுவனத்துக்கு எதிராக அந்நாட்டைச் சேர்ந்த…

உலக செய்திகள்

மோடியின் தலைக்கு 100 கோடி – ஜமாத் இ இஸ்லாமி பாகிஸ்தான் கட்சியின் தலைவர்

இந்திய பிரதமர் மோடியை கைது செய்யும் நபர்களுக்கு ரூ. 100 கோடி பரிசாக அளிக்க போவதாக ஜமாத் இ இஸ்லாமி பாகிஸ்தான் கட்சியின் தலைவர் சிராஜ் அல்…

உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரவாத குண்டு வெடிப்பு – 10 பேர் பலி

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த வடமேற்குப் பகுதியில் இருவேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது; தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில்,…

உலக செய்திகள்

புகைத்தலுக்கு 1 இலட்சம் தடை விதித்த சீனா

‘புகை உயிருக்கு பகை’ என்று என்ன தான் கரடியாக கத்தினாலும், புகைப்பவர்கள் அந்த பழக்கத்தை விடுவதாயில்லை. இந்நிலையில் அவர்களை வழிக்கு கொண்டு வரும் அதிரடி முடிவை சீனா…

உலக செய்திகள்

ஜப்பானில் 8.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான், டோக்கியோ விமான நிலையத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தலைநகரின் சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் இருப்பினும் பாதிப்புகள் எவையும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக செய்திகள்

ரோஹிஞ்சா முஸ்லிம்களில் குற்றம் சுமத்தும் மியன்மார்

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்ந்தும் நிர்க்கதியான நிலையில் இனப்படு கொலைகளுக்கு உள்ளாகி சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். மியன்மாரில் ஒதுக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வரும் ‘ரோஹிஞ்சா முஸ்லிம்கள்’ தங்களின்…

உலக செய்திகள்

ரோஹிஞ்சா அகதிகளின் அவலம்

மலேசியாவில் 139 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அவர்கள் மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில்…

உலக செய்திகள்

பாகிஸ்தான் முத்திரையுடன் பறந்து வந்த புறா

வெள்ளைப் புறா என்பது அமைதிக்கும், சமாதானத்துக்குமான அடையாளமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பகுதியில் பாகிஸ்தான் முத்திரை குத்தப்பட்ட நிலையில் பறந்து வந்த புறா ஒன்று…

உலக செய்திகள்

மோடியின் ஆட்சியில் இலங்கை சிறையில் இருந்து 900 மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட 900-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்தியில் பிரதமர்…

உலக செய்திகள்

மியன்மார் விவகாரம் தொடர்பான சவுதியின் கலந்துரையாடலில் இலங்கைப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மக்கவுக்கு அருகாமையிலுள்ள அஞ்சும் ஹோட்டலில் இரவு 11.00 மணியளவில் சர்வதேச ரீதியான பிரமுகர்கள் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது மதீனா பல்கலைக் கழகத்தின்…