2 ஆண்டுகளுக்குப்பின் மகனின் குரலைக்கேட்டேன் – பா.முன்னாள் பிரதமர்
தாலிபான்களால் கடத்தப்பட்ட தனது மகன் 2 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடன் தொலைபேசியில் பேசியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசஃப் கிலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்துத்…