உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் தாஜுடீன் கொலை குறித்து நெருக்கமாக பழகிய இளம் பெண்ணிடம் விசாரணை

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரபல றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற குற்றப் புலனாய்வு பிரிவு, தாஜுடீனுடன் நெருக்கமாக பழகிய இளம்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ISIS குழுவில் இலங்கையர் 7 பேர் உள்வாங்கல்?

சிரியாவிருந்து இயங்கும் ISIS இஸ்லாம் தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் 7 பேர் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு இணைந்து செயற்படுபவர்கள், கொழும்பு மற்றும்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பிரேசிலில் டெங்கு காய்ச்சலினால் 700 பேர் பலி

டெங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருவகை நுளம்பினால் பரவுகிறது. இந்நிலையில் மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சல்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்திய – பாகிஸ்தான் கிரிகெட் போட்டி நடப்பது சாத்தியமல்ல – சர்தாஜ் அஜிஸ்

பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இஸ்லாமாபாத்தில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்; தற்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தான் – இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு வாய்ப்பே…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தன்னைக் கைது செய்ய வேண்டாமெனக் கோரி மனு – கோத்தபாய

கைது செய்யப்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜனவரி 28…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா விவகாரம் – “கொண்டையா”வினது DNA ஒத்துப் போகவில்லை

சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான “கொண்டையா” எனப்படும் துனேஷ் பிரியஷாந்த என்பவரின் டீ.என்.ஏ குற்றத்துடன் ஒத்துப் போகவில்லை என, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில்…

உள்நாட்டு செய்திகள்

மகனை பாடசாலையில் சேர்க்க லஞ்சமாக தாயினை பாலியலுக்கு அழைத்த அதிபர்

பாடசாலையில் மாணவனை சேர்க்க, பாடசாலை அதிபர் ஒருவர், மாணவனின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய  சம்பவம் ஒன்று ஹொரணை பிரதேசத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக மேல் மாகாண…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலா ஒரு…

உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் ஒரு கட்டமாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரதமரின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தின் 6 வீதம் கல்விக்கு – நிதி அமைச்சர்

மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தின் 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்க்கட்சியாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மரண தண்டனைக்கு பதிலாக ஆண்மையினை இல்லாமல் செய்க – வாசுதேவ

மரண தண்டனைக்கு பதிலாக குற்றவாளிகளின் ஆண்மையினை இல்லாமல் செய்யுமாறு ஜனநாயக இடதுசாரி முன்னணித் தலைவரும், எதிர்க்கட்சி உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்னும், மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு…

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் – வெளியுறவு அமைச்சர் முறுகல் நிலை அரசியலாகுமா?

இலங்கையின் இன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான முறுகல் நிலை முற்றியுள்ளமையை அண்மைக்கால செயற்பாடுகள் தெளிவாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள்…

உள்நாட்டு செய்திகள்

2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை அக்/பாயிஷா மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்

2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை அக்/பாயிஷா மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் 1. சம்சுதீன் அப்றத் _ 162 2. நைசர் ஹம்தா பாணு…

உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு அநீதி – தலையிடுமாறு றிஷாத், ஹக்கீம் ஆகியோரிடம் கோரிக்கை

விரைவில் வழங்கப்படவிருக்கும் பட்டதாரி நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு பாரிய அநீதியிழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம், இது விடயத்தில் உடனடியாக தலையிட்டு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதி மன்னிப்புக் கோருவாரா?

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது குடும்ப ஆட்சி தொடர்பில் செய்திகளில் வெளியான விமர்சனங்களுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பின் ஆங்கில இணையம் ஒன்று…