உள்நாட்டு செய்திகள்

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. http://www.doenets.lk/result/gvexamresult.jsf என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை நீங்கள் அறிந்து கெள்ளலாம் என, பரீட்சைகள்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய காதல்

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு புதிய காதலி கிடைத்து விட்டார். ரொனால்டோ, கடந்த 5 ஆண்டுகளாக இகினா ஷாய்க் என்ற 29 வயது…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவுக்கு மெத்தைகளான கதிரையினை நாமே வழங்கினோம் – ராஜித

மஹிந்த ராஜபக்ஷ அமர்வதற்கு ஆயத்தமாக இருந்த மின்சார நாற்காலியை மெத்தைகளிலான நாற்காலியாக நாங்கள் மாற்றிவிட்டோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று(5) களுத்துறையில் இடம்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

டி-20 உலகக் கோப்பையில் சாதிக்க கராச்சியில் இருந்து லாகூர் செல்லும் அப்ரிடி

பாகிஸ்தான் அணியில் அதிரடி வீரராக களம் இறங்கியவர் ஷாகித் அப்ரிடி. இளம் வயதிலேயே பாகிஸ்தான் அணியில் கால் பதித்த இவர், இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில்…

உள்நாட்டு செய்திகள்

பசிலின் கம்பஹா அலுவலக இடம் குறித்து நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை

ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவின் கம்பஹா பிரதான அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை பணத்திற்கு பெற்றுகொண்டுள்ளதோடு அதன் கட்டுமான பணிகளுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஏமன் நாட்டு பிரதமர் தங்கியிருந்த ஹோட்டல் மீது ராக்கெட் குண்டுத்தாக்குதல்

ஏடன் நகரில் ஏமன் நாட்டு  பிரதமர் தங்கியிருந்த அல்-கஸ்ர் என்ற ஓட்டல் மீது இன்று அதிகாலை ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக சனாவில் இருந்து வரும்…

உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு எதிர்வரும் 16 ஆம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

DNA பரிசோதனைக்காக ஜின்டெக் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்ட “கொண்டயா”வின் சகோதரர்

சிறுமி சேயாவினது பாலியல் வந்புனர்வுக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சமன் ஜெயலத் என்பவர் பொரளையில் உள்ள ஜின்டெக் நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இவர்…

உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனையினை மீள் அமுல்படுத்தல் தொடர்பான வாதம் இன்று நாடாளுமன்றில்

மரண தண்டனையை மீள அமுல்படுத்துவது தொடர்பாக இன்று(6) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முழுநாள் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்படுகிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த வித்தியா மற்றும் கொட்டதெனியாவ சிறுமி சேயா…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான இரண்டாம் கட்டக் கூட்டம் இன்று!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று(6) செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூடவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச்சில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில்,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை ஜப்பானுக்கு ஆதரவு வழங்கும் – பிரதமர்

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஆசனமொன்றைப் பெறும் ஜப்பானின் முயற்சிக்கு இலங்கை ஆதரவு வழங்குமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். ஜப்பானிய வெளிநாட்டமைச்சர் fபுமியோ கிஷிடாவைச் சந்தித்தபோதே,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீமினது கைத்தொலைபேசி மெமரியிலிருந்து தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன

றகர் வீரர் வஸீம் தாஜூடீனின் கைத்தொலைபேசி மெமரியின் உள்ளடக்கத் தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன. தாஜூடீனின் கைத்தொலைபேசி மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்த போதிலும், கைத்தொலைபேசியின் நினைவகப் பகுதியில்…

உள்நாட்டு செய்திகள்

கிழக்கு முதலமைச்சருக்கும் ஐ.நா வதிவிடப் பிரதிநிதிகளுக்கும் இடை​யில் இன்று சந்திப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிருக்கும்,ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சப்னை ரெண்டிக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று(5) கிழக்கு மாகாண சபையில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது, ஐக்கிய…

உள்நாட்டு செய்திகள்

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் வவுனியா விஜயம்

நேற்று வவுனியா, நாமல் கமவிற்கு விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் தேசியத் தலைவருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள், அப்பிரதேச யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களை…

உள்நாட்டு செய்திகள்

உற்பத்தி செய்யக் கூடிய உணவுகளின் இறக்குமதிக்கு விரைவில் தடை – ஜனாதிபதி

நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உணவு உற்பத்தி…