உள்நாட்டு செய்திகள்

பூனாவ பகுதியில் விமானப் படை பேரூந்தும் – இ.போ.ச பேரூந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஏ9 வீதி பூனாவ பகுதியில் இன்று காலை விமானப் படைக்கு சொந்தமான பேரூந்தும் – இ.போ.ச பேரூந்தும் நேருக்கு நேர் மோதி தடம் புரண்டதில் 15 பேர்…

உள்நாட்டு செய்திகள்

அரசியல்வாதிகள் வூஸூ தற்காப்புக்கலை கற்பது அவசியம் – அமைச்சர் தலதா

அரசியல்வாதிகள் வூஸூ என்னும் தற்காப்புக் கலையை கற்றுக்கொள்வது அவசியமானது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். இத்தற்காப்பு கலையின் மூலம் உள ஆரோக்கியத்தை…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவினால் மூடிமறைக்கப்பட்ட அறிக்கைகளை மைத்திரி வெளியிடத் தீர்மானம்

ஆறு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது மறைத்து வைக்கப்பட்டிருந்த உதாலகம ஆணைக்குழு அறிக்கையை எதிர்வரும் நாட்களில் வெளியிட ஜனாதிபதி…

உள்நாட்டு செய்திகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகள் வாரயிறுதியில் வெளியிடப்படும் – பரீட்சை திணைக்களம்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வார இறுதியில் வெளியிடப்பட உள்ளது. இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட்…

உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு உணவு உற்பத்திகளின் இறக்குமதிக்கு விரைவில் தடை – ஜனாதிபதி

நாட்டினுள் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உணவு உற்பத்தி…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்தியாவினை பாகிஸ்தான் எப்போதுமே வெல்ல வேண்டும் – மலாலா

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நல்லுறவு நிலவ வேண்டும். அதேவேளையில், கிரிக்கெட்டில் எப்போதுமே இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என தலிபான்களின் கொடூர தாக்குதலில் தப்பி உயிர்பிழைத்த மலாலா…

உள்நாட்டு செய்திகள்

இன்னாள் ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகக் கூறி கைதான சம்பத் பிணையில் விடுவிப்பு

முகநூலில் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவதூறு செய்த அரசியல்வாதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக போட்டியிட்ட இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…

உள்நாட்டு செய்திகள்

தேசிய உணவு உற்பத்தி திட்டமும் ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜமும்

கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் c.v விக்னேஸ்வரன் வரவேற்றுள்ளார். இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார். பாதுகாப்பான உணவு மற்றும்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஜோர்டான் எம்.பி’யின் மகன் ஐ.எஸ் தீவிரவாதப்படையில் கைகோர்ப்பு

ஐ.எஸ். தற்கொலை படையில் ஜோர்டான் எம்.பி. மகன் தீவிரவாதி ஆக மாறியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதில் பல நாடுகளை சேர்ந்த…

உள்நாட்டு செய்திகள்

மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீரின் உரை

அம்பாறை – தெஹியத்தகண்டிய உத்தரபுர மகா வித்தியாலய மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் நேற்று மாலை (04) மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் சீ.ஆர்.சாந்தினி…

உள்நாட்டு செய்திகள்

வைத்தியர் எலியந்த வைட் FCID விசாரணை பிரிவில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரத்தியேக மருத்துவர் வைத்தியர் எலியந்த வைட், பாரிய நிதி ஊழல் மோசடி தொடர்பான விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துகொண்டிருகின்றார். (riz)

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சேயா கொலைக்கான பொறுப்பை கொண்டயாவின் சகோதரர் ஏற்பு

சேயா பாலியல் வன்புணர்வுக் கொலைக்கான முழுமையான பொறுப்பினை தான் பொறுப்பேற்பதாக “கொண்டயா” எனப்படும் பிரதான சந்தேக நபரின் சகோதரர் சி.ஐ.டி. இடம் கூறியதாக சி.ஐ.டி. நீதிமன்றில் தெரிவிப்பு.…

உள்நாட்டு செய்திகள்

சேயா கொலை – இருவர் குறித்தும் இடைக்கால அறிக்கை

பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 5வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலை தொடர்பிலான விசாரணைகளில், கொட்டதெனிய பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று

2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் இன்று(5) வெளியிடப்படவுள்ளன. இதனைத் அறிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள் என,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போரினால் பொருளாதாரம் வீழ்ச்சியடையாது பாதுகாக்க கடாபியே உதவினார் – மஹிந்த

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இலங்கைக்கு கிடைத்த ராஜதந்திர வெற்றியென சிலர் சுட்டிக்காட்டினாலும், அந்நிலைப்பாட்டுக்கு தன்னால் இணங்க முடியாது…