உள்நாட்டு செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரையிடப்பட்டது

ஜெனீவாவில் நேற்று(01) நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியும் நடனமாடும் பிரபலங்களும்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையில் நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்காலம் குறித்து இலங்கையில் நல்ல அறிகுறிகள் தென்படுகின்றது – பிரித்தானியா

ஐ.நா அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டிருப்பதனால் எதிர்காலம் தொடர்பான நல்ல அறிகுறிகள் தென்படுவதாக இலங்கையிலிருக்கும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார் பிரித்தானிய…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

எனது திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன – மஹிந்த ராஜபக்ஷ

10 வருடங்களாக தன்னிடம் இருந்து தனக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியவர்கள் தற்போது மைத்திரி மற்றும் ரணிலை சூழ்ந்து கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவர்கள், மைத்திரியையும்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆக்ரோஷத்தை வரவேற்கிறார் தோனி

ஆக்ரோஷமாக விளையாடலாம் ஆனால், அந்த ஆக்ரோஷம் தவறான நடத்தைக்கு கொண்டு சென்று விடக்ககூடாது என்று டோனி கூறியுள்ளார். இதுகுறித்து டோனி தெரிவிக்கையில், ஆக்ரோஷம் என்பது சூடான வார்த்தைகளை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

போதைப்பொருள் வர்த்தகர் சித்தீக்கின் விளக்கமறியல் நீடிப்பு

சர்வதேஷ ரீதியான போதைபொருள் வர்த்தகரான சித்தீக் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஆப்கான் விமான விபத்தில் 11 பேர் பலி

ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் விமானமொன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜலலாபாத் விமான நிலையத்தில் சீ -130 என்ற விமானமே…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் – கம்மன்பில

அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தின் நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். அக்குறித்த…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வதேஷ சட்டத்தரணிகள் இலங்கை நீதிமன்றங்களுக்கு உள்வாங்கப்படமாட்டார்கள் – ஜனாதிபதி

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகள், இலங்கையின் நீதித்துறைக்குள்ளே இடம்பெறுவதற்கான வழிகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்நிலையில் விசாரணைகளின்போது எந்தவொரு வெளிநாட்டு சட்டத்தரணிகளையும் நீதிமன்ற…

உள்நாட்டு செய்திகள்

மாணவர்கள் ஒழுக்கமுடன் கடமைகளைச் செய்கி;ன்ற போது உரிமைகள் தானாகவே கிடைக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

சர்வதேச சிறுவர் தினத்தினை நாம் நினைவு கூறுகின்ற இவ்வேளையில் மாணவர்கள் எவ்வித பாரபட்சமுமின்றி வீட்டுச் சூழலில் பெற்றோர்களாலும், பாடசாலைச் சூழலில் ஆசிரியர்களாலும் வழிநடாத்தப்பட வேண்டும். மாணவர்கள் ஒழுக்கமுடன்…

உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் தடுப்பின் போது நிர்வாணமாக படமெடுத்தனர் – மாணவன்

கம்பஹா கொட்டதெனியாவ 5 வயது சிறுமி சேயா பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்மை, பொலிஸார் தடுப்பின் போது, தாக்கியதாக 17…

உள்நாட்டு செய்திகள்

யாழினில் அகதிகளாக சிறார்கள்!

சர்வதேச சிறுவர் தினமான இன்றும் வலி வடக்கு அகதிமுகாங்களில் 1,150 சிறுவர்கள் அகதிகளான வாழ்ந்து வருகின்றனர்.இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தின் 26 முகாங்களில் வசித்து வருகின்றனர். அவர்களில் ஆயிரத்து…

உள்நாட்டு செய்திகள்

சிறுவர் தின நிகழ்வு அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் இடம்பெற்றது.

தேசிய சிறுவர் தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களின் சிறுவர் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை வங்கியின் அட்டாளைச்சேனை கிளையினால் பாடசாலை மாணவர்களுக்கு உண்டியல் வழங்கி வைக்கும் நிகழ்வு…

உள்நாட்டு செய்திகள்

இரண்டு எரிபொருள் நிலையங்களில் கைவரிசை

ஹொரணை பெல்லபிட்டி மற்றும் புளத்சிங்கள ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் இரண்டு நிலையங்களில், ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை தங்களுடைய கைவரிசையை காண்பித்துள்ளனர்.…

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

DNA மாதிரிகள் பொருந்தவில்லை

கம்பஹா, கொட்டதெனியாவ 5 வயது சிறுமியான சேயா சந்தவமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைச்செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முதலாவதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் DNA…