உள்நாட்டு செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு

பொலன்னறுவை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிக்கு ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும்,…

உள்நாட்டு செய்திகள்

உலக சிறுவர் தினம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சிடமிருந்தான வேண்டுகோள்

ஆண்டுதோறும் சர்வதேஷ ரீதியாக அக்டோபர் 1ம் திகதி உலக சிறுவர் தினமாக கொண்டாடப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. இலங்கை மக்கள் என்ற வகையில் நாமும் அதில் கைகோர்ப்போம். பிள்ளைச்செல்வங்களுக்கு…

உள்நாட்டு செய்திகள்

சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்து விழிப்பூணர்வு நடைபாதை

தற்போது இடம்பெரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் நோக்குடன் முசலி பிரதேச தேசிய இளைளுர் சேவை மன்ற குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10.30 மணிக்கு முசலி  தேசிய…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

தொடரும் இந்திய – பாகிஸ்தான் முறுகல்

பிரிவினைவாத இயக்கத் தலைவர்களை இந்தியா தவறுதலாக கைது செய்து வருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிப்பவர்களை இந்திய ராணுவம் துன்புறுத்தி வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் 12,000க்கும்…

உள்நாட்டு செய்திகள்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படல் அவசியம் – விமல்

ஐ.நா.மனித உரிமை பேரவை பரிந்துரையின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். நாரஹேன்பிட்டிய அபயராம…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சவூதி அரேபியாவின் அசமந்தப்போக்கிற்கு இந்தோனேஷியா கண்டனம்

சவூதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியான சம்பவத்தில், அந்நாட்டு அரசு மந்தமாக செயல்படுவதாகக் கூறி, இந்தோனேஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் – இருவர் குற்றவாளி வலையில்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கௌஷாலின் தூஸ்ரா முறைக்கு ஐ.சி.சி. தடை

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷால் தூஸ்ரா முறையில் பந்து வீசக்கூடாது என ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளார் தரிந்து கௌஷால்.…

உள்நாட்டு செய்திகள்

கழிவு நீர்த்தொட்டியில் சிசுவின் சடலம் மீட்பு

அனுராதபுரம் வைத்தியசாலையின் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் நேற்று(29) பகல் இதனை கண்டுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று 60வது ஆண்டில் கால்பதிக்கும் தேர்தல் திணைக்களம்

தேர்தல் திணைக்களம் அறுபதாவது ஆண்டில் காலடியெடுத்து வைப்பதை முன்னிட்டு இன்று(30) விஷேட வைபவங்கள் நடைபெறவுள்ளது 1955ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் திணைக்களம்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மஹிந்தரினைத் தொடர்ந்து சுசிலிடம் விசாரணை

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வருகை தந்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச ஊடகம் ஒன்றில்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சஜின் எனது வாயில் மண்னை வாரிவிட்டான் – புலம்புகிறார் மஹிந்த

சஜின் வாஸ் குணவர்தனவை தனது அருகில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என, மூத்த அண்ணன் பல முறை எச்சரித்தும் தான் கேட்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனநாயக வலுவூட்டலுக்கு மைத்திரியின் பங்களிப்பிற்கு ஒபாமா பாராட்டு

இலங்கையின் ஜனநாயக வலுவூட்டலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா ஜனாதிபதி பாராட்டியுள்ளார். இதனை இலங்கையின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் 70வது…

உள்நாட்டு செய்திகள்

 அமெரிக்காவுக்கு ஏன் போனேன்: ஜனாதிபதி மகன் விளக்கம்

அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்கு, தான் ஏன் போனேன் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, தன்னுடைய முகப்புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார்.…

உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு வாகனம் பெறும் வாய்ப்பு

 வெளிநாட்டில் தொழில்புரியும் உயர்நிலை பதவி வகிப்போருக்கும் தீர்வையற்ற வாகனம்பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாபீர் பௌன்டேசனின் தலைவரும்நிர்மாணத்துறை முதுமாணியுமான அல்ஹாஜ் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.  இது…