ஐ.ம.சு.முன்னணியின் வடமத்திய மாகாண ச.உறுப்பினர் கைது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ஜிஜி.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்…
24×7 Around the Globe
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ஜிஜி.சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்…
கொஸ்கொட பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையினை கடலில் தள்ளிய சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நபர் ஒருவர் தனது மனைவி(34) மற்றும்…
உதலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் முன்வைக்கப்பட்ட பின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தினை அமைத்ததன் ஊடாக…
மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொட்டாதெனிய சேயா என்ற சிறுமியின் பாலியல்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(18) நடைபெறவுள்ளது. இன்று மாலை 6.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின்…
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒப்பந்தத்தின் கால எல்லையை 06 மாதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2015.09.15…
உலகில் முன்னணி கம்யூட்டர் நிறுவனமாக எச்.பி. என்று அழைக்கப்படும் ஹேவ்லெட் பேக்கார்டு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர்கள் உற்பத்தி செய்வதில் முதன்மை நிறுவனமாக…
சனல்4 தொலைக்காட்சியின் கெலம் மக்ரே தயாரித்துள்ள நீதிக்கான தேடல் ஆவணப்படத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு மண்டபத்தில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின்…
சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகிய இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் அமைச்சரவை இணை பேச்சாளர்களாக…
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் தேவையை அரசாங்கம் புரிந்து கொள்ளும் என ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
கம்பஹா, கொட்டதெனியாவில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது…
எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவருக்கும் மாவட்டக் குழுத் தலைவர் பதவி வழங்கப்படாது என இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா…
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் சீருடையை மாற்றி சாதாரண உடையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு…
கிரிக்கெட் மைதானங்களில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவை தாம் இழப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
யுத்தக்குற்றம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது அனுசரணையாளர்களும் சாட்சியம் அளிக்க வேண்டிய தேவை ஏற்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன…