உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சிலியில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.3 – சுனாமி எச்சரிக்கை

சிலி நாட்டில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 227 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலாபெல்…

உள்நாட்டு செய்திகள்

இலங்கை துறைமுக அதிகாரசபை முஸ்லிம் மஜ்லிஸ் யின் ஏற்பாட்டில் துறைமுக பள்ளிவாசலில் கத்தமுல் குர் ஆன்,பயான்,விசேட து ஆ பிரார்த்தனை

மர்ஹூம் M.H.M.அஷ்ரப் அவர்கள் இறையடி சேர்ந்த நாளை முன்னிட்டு இன்று இலங்கை துறைமுக அதிகாரசபை முஸ்லிம் மஜ்லிஸ் யின் ஏற்பாட்டில் துறைமுக பள்ளிவாசலில் கத்தமுல் குர் ஆன்,பயான்,விசேட…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

இன்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரஃப் இன் 15ஆவது நினைவு தினம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், அமைச்சருமான மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரஃப் இன் 15ஆவது ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு…

உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் மாத்தறைக்கு 1 1/2 மணித்தியாலங்களில் பயணிக்கலாம்

கடுவலையிலிருந்து கடவத்தை வரையிலான நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தை, பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நாளை (வியாழக் கிழமை) 17ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக திறந்து…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறுவர்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை ; அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

சிறுவர்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடியவாறு புதிய சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர்…

உள்நாட்டு செய்திகள்

சத்துரிக்கா, தந்தையின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கிறாரா? கேள்விக்கு இன்னும் பதிலில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா தமது தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்துகிறாரா? என்ற கேள்விக்கு இன்னும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு பதிலளிக்கவில்லை என்று கொழும்பின் ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.…

உள்நாட்டு செய்திகள்

கொடதெனியா சிறுமியின் வீட்டு முன் ஆர்ப்பாட்டம்

கொடதெனியாவில் கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியின் வீட்டுக்கு முன் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சந்தேகநபர்களை விரைவில் கைது செய்யக் கோரியே இந்த எதிர்ப்பு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தலைமன்னார்- இராமேஸ்வரம் தரைப்பாலம் குறித்து ரணில்-கட்கரி பேச்சு

தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைப்பது தொடர்பாக, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின்…

உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் திணைக்களத்தின் பிரச்சினைகளை கண்டறிய விஷேட குழு

பொலிஸ் திணைக்களத்தின் பிரச்சினைகளை கண்டறிவதற்கு விஷேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் பொலிஸ் உயராதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை கொழும்பில்…

உள்நாட்டு செய்திகள்

கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி நேற்று கடமைகளை பொறுப்பேற்ற போது

கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் புஞ்சி பொரள்ளையில் அமைந்துள்ள கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று(14) பி.ப 1.45 மணியளவில் தனது…

உள்நாட்டு செய்திகள்

கொட்டதெனியாவ சிறுமியின் புகைப்பட,வீடியோக்களை பிரசுரிக்க வேண்டாம் – NCPA

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு எதிராக 600 மில்லியன் ரூபா முறைகேடு வழக்குத்தாக்கல்

முறையற்ற வகையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் பணத்தை பயன்படுத்தியமைக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். (riz)

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

கோடிக்கணக்கான ரூபா கொள்ளையிட்டது நிரூபிக்கப்பட்டால் உயிரிழப்பேன் – பந்துல

களவு எடுத்தமை நிரூபிக்கப்பட்டால் வயிற்றைப் பிளந்து மரணிப்பேன் என முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மஹிந்தோதய ஆய்வு கூட நிர்மாணப் பணிகளின் போது கோடிக்கணக்கான…