அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பு
அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய பிரதமராக லிபரல் கட்சியின் டோனி அபாட் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அவரது…
24×7 Around the Globe
அவுஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய பிரதமராக லிபரல் கட்சியின் டோனி அபாட் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அவரது…
இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல பிரதான அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவி,…
தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று(15) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கான வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் சந்தேகம் காணப்படுவதால், அதனை மீண்டும் எண்ணுவதற்கு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையாளர் அறிவித்துள்ளார். இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித உரிமைப் பேரவையின் தொடக்கக்…
வேலைக்கார சிறுமியை அடித்து உதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹொசைனை பங்களாதேஷ் கிரிக்கட் வாரியம் தடை நீக்கம் செய்துள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷஹாதத்…
ஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம் எக்காரணம் கொண்டும் வெளியே கசியவிடப்படக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, இலங்கை அரசாங்கத்துக்கு அறிக்கையின் முற்பிரதியை ஐ.நா மனித உரிமைகள்…
27வது மகாவலி விளையாட்டு போட்டியின் நிறைவு நிகழ்வு நேற்று (13) மாலை கல்நெவ மகாவலி விளையாட்டரங்கில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த…
எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்னும், மார்ச்…
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு(FCID) சென்றுள்ளனர். நிதிக்குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக…
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்டு இலங்கையின் ராஜதந்திரிகள் நேற்று(13) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்துள்ளனர். ஆணையாளர் செய்ட்…
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் மேற்கொள்வர்…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(14) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் ரணில்…