உள்நாட்டு செய்திகள்

கடலரிப்பால் கொண்டுள்ள இழப்புக்கள்

அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தில் துறை முகத்தினை அண்டிய கடற்பகுதி கடலரிப்புக்குள்ளாகிவருவதனால் அப்பிரதேச மக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த கடலரிப்பு பிரதேசத்தை அகில இலங்கை மக்கள்…

உள்நாட்டு செய்திகள்வணிகம்

இந்திய – இலங்கை வர்த்தக உறவுக்கு முக்கிய தூண் அமைச்சர் ரிஷாத் – இந்திய உயர் ஸ்தானிகராலயம்

இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கு இலங்கையின் கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஒரு வலுவான தூணாக இயங்கி வருவதாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்.புதிய அரசுடன் சேர்ந்து செயற்பட கனடா விருப்பம்

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் கனடா அரசு அறிவித்துள்ளது. கனடாவிற்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

றகர் விளையாட்டு வீரர் வஸீமினது கொலையில் நிகழும் மர்மங்கள் (Update)

பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில், பிரதான சாட்சியாளருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து இரகசியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில்…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சுப் பதவியினை வழங்கி அவமதித்தனர் – பாலித ரங்கே பண்டார

தனக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி மூலம் தான் அவமரியாதை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பாலித ரங்கே பண்டார தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார். அத்துடன் தனக்கு கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சுப்…

உள்நாட்டு செய்திகள்

சுவாச கோளாறு காரணமாக சோபித தேரர் வைத்தியசாலையில் அனுமதி

சுவாச கோளாறு காரணமாக நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழன் இரவு சோபித தேரர் கொழும்பு தேசிய…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்ற விவாத காலத்தில் 70% தேசிய அரசுத்தரப்பிற்க்கு

பாராளுமன்ற விவாதத்தில் 70% நேரத்தை தேசிய அரசாங்க தரப்பிற்கு வழங்க கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று(10) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிட்டம்புவ, வாகன விபத்தில் கணவன்,மனைவி பலி

நிட்டம்புவ, மல்வத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்தக் கோர விபத்து…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வஸீம் தாஜுடீனின் இறுதி மரண விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

றகர் வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்திற்க்கு முதல் காரணம் நினைவற்ற நிலையும், தீயினால் ஏற்பட்ட காபன் மோனோசைட் வாயு உட்சேர்ந்ததும் என்று கொழும்பு முன்னாள் நீதிமன்ற விஷேட…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்கு மேலும் தலையிடியை கொடுக்கும் கலம் மக்ரே இனது மற்றுமோர் ஆவணப்படம்

சர்வதேச ஜெனீவா மாநாடு 30வது கூட்டத்தொடர் ஒரு சில நாட்களில்  ஆரம்பிக்கவுள்ள இந்நிலையில் சுதந்திர ஊடகவியலாளர் கலம் மக்ரே இலங்கைக்கு மேலும் தலையிடியை கொடுக்கும்படியானதொரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார். இலங்கைக்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

விபத்தில் பலியானோர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள்

மினுவாங்கொடை, யகொடமுல்ல எனும் இடத்தில் இடம்பெற்ற விபத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் சிலர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இனவாதம் பேசுவதில்லை – மல்வத்து பீடாதிபதி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இனவாதம் பேசுவதில்லை என கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சுப்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆஸி.வீரர் பிராட் ஹாடின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் பிராட் ஹாடின் (Brad Haddin) சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (09) அறிவித்துள்ளார். கடந்த இரு வருடங்களாக அவுஸ்திரேலிய…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வஸீம் தாஜூதீனின் கொலையின் முக்கிய சாட்சிக்கு அச்சுறுத்தல்

பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீனின் கொலையின், முக்கிய சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சட்டமா அதிபர்…

உள்நாட்டு செய்திகள்

பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி சந்ரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று வியாழன்(10) அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். (riz)