உள்நாட்டு செய்திகள்

சத்துரிகாவின் அரச பதவி குறித்து ஜனாதிபதி மௌனிப்பதேன்

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள், சத்துரிகா சிறிசேனவின் பதவிநிலை குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்னும் உறுதியான தகவல் எதனையும் வழங்கவில்லை. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்

கடந்த ஆண்டு (2014) இலங்கையில் 3164 தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முன்னைய வருடமான 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 150ஆக குறைந்துள்ளது. இலங்கையில் தற்கொலை செய்து கொள்வோரின்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அப்ரிடியுடன் பாலியல் உறவு கொண்டேன் – மொடல் அழகி அர்ஷி

பாகிஸ்தான் அணி வீரர் அப்ரிடியுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக மொடல் அழகி அர்ஷி கான் தெரிவித்துள்ளார். நடிகையும் மொடலுமான அர்ஷி கான் சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியலமைப்புப் பேரவையின் முதற் கூட்டம் இன்று

9ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நிறுவப்பட்டுள்ள அரசியல் அமைப்புச் சபையின் முதல் கூட்டம் இன்று நண்பகல் அளவில் நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் அமைப்புச் சபையில்…

உள்நாட்டு செய்திகள்

இன்று கடமைகளைப் பொறுப்பேற்பார்-அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

இன்று தனது அமைச்சர் பதவியை பொறுப்பு ஏற்கிறார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் – இந் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். ஜனாதிபதி மைத்ரிபால…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் மேலும் சில அமைச்சர்கள் விபரம்

தேசிய அரசாங்கத்தில் மற்றுமொரு தொகுதி அமைச்சரவை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். இன்று மாலை இரண்டு மணியளவில்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமைச்சர் ஹக்கீமுக்கு சோபித்த தேரர் ஆசீர்வாதம்

நகர திட்டமிடல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரவுப் ஹக்கீம் நீதியான சமூகத்துக்கான தேசிய செயற்திட்டத்தின் தலைவரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித்த தேரரை நேற்று…

உள்நாட்டு செய்திகள்

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்

தேசிய அரசாங்கத்தின் ஏனைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஆகியோர் இன்று சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்…

உள்நாட்டு செய்திகள்

ஷசீந்திர ராஜபக்ஷவிடம் இன்று விசாரணை

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். மஹியங்கனையிலுள்ள பல கோடி ரூபா பெறுமதியான அரச காணிகளை தனது…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாதுகாப்பு செயலாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கருணாசேன ஹெட்டியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கும் வைபவத்தில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபயகோன் இந்த நியமனக்…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ஹலீம் நாளை கடமைகளைப் பொறுப்பேற்பார்

தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் நாளை தமது அமைச்சு கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். குறித்த நிகழ்வு நாளை தபால் தலைமையகத்திலுள்ள…

உள்நாட்டு செய்திகள்

தௌஹீத் ஜமாத்தின் நிகழ்ச்சியில் அராஜகம் செய்த பொது பல சேனா

நேற்றைய தினம் (06.09.2015) ஹெம்மாதகம நகரில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் நடத்திய மாற்றுமத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வில் பலவந்தமாக அராஜகமான முறையில்…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஓய்வை அடுத்து 166 ஓட்டங்கள் விளாசிய சங்கக்கார அதிரடி வீடியோ

இங்கிலாந்தில் நடக்கும் றொயல் லண்டன்(Royal London) ஒருநாள் கிண்ணத்தின் 2வது அரையிறுதி போட்டியில் சர்ரே அணி, நாட்டிங்காம்ஷைர் அணியுடன் மோதியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சர்ரே அணி…

உள்நாட்டு செய்திகள்

நாங்கள் செத்த பாம்பு இல்லை – சீறும் ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பை செத்த பாம்புக்கு ஒப்பிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன் ஒரு இனவாதி என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ கணேசன்அண்மையில்…

உள்நாட்டு செய்திகள்

விமல் மற்றும் கம்மன்பிலவின் முன்னணிக் கனவுகள் கனவாகுமா?

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரினால் உருவாக்கப்படவுள்ள எதிர்கட்சி முன்னணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை இணைத்துகொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி கிடைக்காமையினால் பெரிய அளவிலான…