ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு டளஸுக்கு அழைப்பாணை
பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும பாரிய மோசடி, ஊழல் மற்றும் அரச வளங்கள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த…
24×7 Around the Globe
பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும பாரிய மோசடி, ஊழல் மற்றும் அரச வளங்கள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த…
வெற்றிடமாகவுள்ள ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக, அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஊவா முதலமைச்சராக…
முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல, கொழும்பில் உள்ள நிதி மோசடி பிரிவுக்கு (FCID) இன்று 8ஆம்…
தீவிரவாதிகளுக்கு பயந்து இராணுவத்தை விட்டு தப்பி சென்று வெளிநாட்டில் வேலை செய்து, அண்ணனின் அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட ஒருவரின் ஆசனத்தில் தான் அமர மாட்டேன்…
அராபிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் தொழிற்துறைகளில் முதலீடு செய்வதற்கு கூடுதலான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின்…
பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை…
அரசாங்க தரப்பு தகவல்களின்படி எஞ்சியுள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் சத்திய பிரமாண நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. தேசிய அரசாங்கத்துக்காக நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட 48 அமைச்சரவை…
வெற்றிடமாக இருந்த மேல் மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு இசுரு தேவப்பிரியவும் (ஐ.ம.சு.கூ), வடமேல் மாகாண சபையின் முதலமைச்சராக தர்மசிறி தசநாயக்கவும் (ஐ.ம.சு.கூ) நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு…
சந்தேகத்துக்குரிய மரணத்தை தழுவிய, றக்பி வீரர் வஸீம் தாஜூடீன், மரணமாவதற்கு முன்னர் பயன்படுத்திய கைத்தொலைபேசி நுவரெலியா, அக்கரப்பத்தனை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளார் ருவன் குணசேகர…
மலிங்காவை போல் பந்துவீசும் திறமை கொண்ட ஒருவரை முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் கண்டுபிடித்துள்ளார். சமீபத்தில் கராச்சி சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இளம்…
பாகிஸ்தானிடம் வாலாட்ட நினைத்தால் இந்தியா பெரிய விலையை தரவேண்டியதாகிவிடும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹில் ஷெரிப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 1965-ம் ஆண்டு இந்தியாவுடன் நடைபெற்ற போரின்…
காலி துறைமுகத்தில் மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் எவன்காட் (Avant Garde) நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுக்கு கொண்டுவருமாறும்…
குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரியவருகின்றது.…
அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் வொட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்ட…
வைபர்(Viber) என்ற பிரபல்யமான கையடக்கத் தொலைபேசி அப்ளிகேசனைப்(app) பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான தரப்புக்கைளை ஒன்றிணைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய…