உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ISIS இற்கு ஆட்சேர்த்த 18 வயது ஸ்பெயின் யுவதி (Including Images)

சிரியாவின் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு வுக்கு ஆட்சேர்த்த குற்றச்சாட்டில் ஸ்பெயினில் கைது செய்யப்பட்ட யுவதி ஒருவர் வீதியில் முகத்தை மறைக்கும் பர்தாவுடன் கையில் விலங்கிட்டு பரபரப்பாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவி பிரமாணங்கள் நிகழ்வுகள் நாளை

புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவி பிரமாணங்கள் நாளைய தினம்(8) இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவை பதவி…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வாஸ் குணவர்த்தனவுக்கு திடீர் சுகயீனம்

முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேக…

உள்நாட்டு செய்திகள்

மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் தேர்தல் செயலகத்திற்கு கிடைக்கவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த சரத்சந்திர மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இவர் மக்கள் விடுதலை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய அரசுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அமைச்சுப்பதவி வழங்க முடியாது – ஜனாதிபதி

தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து நாடாளுமன்றில்…

உள்நாட்டு செய்திகள்

விரைவில் எரிபொருள் விலை குறையும் அறிகுறி

எரிபொருள் விலை விரைவில் குறைவடைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நேற்று(6) கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து…

உள்நாட்டு செய்திகள்

ஞாயிறண்டு சரணடைந்த ஞானசாரருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்…

உள்நாட்டு செய்திகள்

ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சுப் பதவி

காங்கிரசின் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மீண்டும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சராக மீண்டும் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்குப் பின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டிற்கு தேசிய அரசியல் கொள்கை முக்கியம் – பிரதமர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணத்தின்படி நாட்டுக்கு தேசிய அரசியல் கொள்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் கலந்து…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் தோல்வியின் எதிரொலியும் அத்தப்பத்துவின் இராஜினாமாவும்

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை இழந்ததையடுத்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அத்தப்பத்து தன் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

புதிய அமைச்சரவை விவரங்கள் (Update)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்போது பதவியேற்றுக்கொண்டிருக்கின்றது… ரணில் விக்ரமசிங்க (ஐ.தே.மு)…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்சார விலைச்சூத்திரத்தில் புதிய நடைமுறை – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு

உலக சந்தைக்கேற்ப உள்நாட்டு நுகர்வோரும் பயனடையக்கூடிய வகையில்  மின்சார பட்டியல் விலை நிர்ணய சூத்திரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தின் விலை சூத்திரத்தினை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோத்தபாய மற்றும் துமிந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றும் சாட்சியம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகிய இருவருக்கும் இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்புவிடுத்துள்ளது. ரக்னா லங்க…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இஷாந்த் சர்மாவின் ஆக்ரோசத்தை கண்டிக்கிறேன் – தந்தை விஜயகுமார்

இலங்கைக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரருடன் இஷாந்த் சர்மா ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது சரியானது தான்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மலசலகூடத்தில் சிக்கிய பிரதமரின் கடிதங்கள்

மொரட்டுவ பிரதான தபால் நிலையத்திற்கு சொந்தமான மலசலகூட குழிக்குள் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமாக சாதாரண கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கட்சியின்…