உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

இலங்கையில் பங்குதாரர் போல் இருந்து, இலங்கை முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு ஆதரவு வழங்க ஆயத்தம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறப்பான ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக ஆதரவு…

உள்நாட்டு செய்திகள்

இந்தியா கே.பியை கோரினால் கையளிக்க இலங்கை அரசு தயார்

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை தொடர்பிலான விசாரணைக்கு குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி என்பவரை கையளிக்குமாறு இந்தியா கோருமிடத்து அவரை கையளிப்பதற்கு இலங்கை அரசு…

உள்நாட்டு செய்திகள்

ஜனநாயகம் தலைகீழாக மாறியமையே சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவி வழங்கப்பட்டது – தயான் ஜயதிலக

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததன் ஊடாக ஜனநாயகம் தலைகீழாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராஜதந்திரியும் அரசியல் விமர்சகருமான தயான்…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வுகள் இன்று

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இன்று வெள்ளிக்கிழமை(04) பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவி பிரமாண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி பிரமாணம்…

உள்நாட்டு செய்திகள்

குரங்கு போல் நடக்காதே” ரணில் ஆவேசம்

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56…

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோட்டா

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசாரணைகளுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளார். தீவிர மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரசவளங்கள் மற்றும் சிறப்புரிமை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டிரானுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

ராடா நிறுவனத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ராடா நிறுவன  முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ், ஒருமாத காலத்துக்கு வெளிநாட்டுக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதமரின் பிரேரணையை சபாநாயகர் ஏற்றார்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டுமென்ற பிரதமரின் பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

21 முஸ்லிம் எம்.பி.மார்களுக்கு அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா அறிவுரை.!

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா பாராளுமன்றத்துக்கு இம்முறை தெரிவாகிய 21 முஸ்லிம் எம்.பி.மார்களையும் (01.09.2015) கொழும்பில் சந்தித்து, அர்த்தபுஷ்டியான கலந்துரையாடல் ஒன்றை அவர்களுடன் நடத்தி, பல்வேறு பயனுள்ள…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எம்.பி. பதவியை மாயதுன்ன இராஜினாமா செய்யவுள்ளார்

மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்சந்திர மாயதுன்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்றையதினம் இராஜினாமாச் செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

 ஜெயகுமாரி மீண்டும் கைது

கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி, நேற்று புதன்கிழமை (03) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (01) அவருக்கான இரண்டாவது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை சந்தித்த சீனப் பிரதிதிகள் (Including Photos)

சீனாவில் இருந்து வந்த பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளனர். இலங்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தமை, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை அதிகரித்து, இலங்கையை…

உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும்

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

தரிந்து கெளஷாலுக்கு பந்து வீசத் தடை விதிக்குமா ஐசிசி?

இலங்கை அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி வகையில் பந்து வீசுவதாக முறையிடப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தரிந்து கௌஷல்…

உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் வெள்ளியன்று – ரவி

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க இதனைத்…