உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கெஹெலியவுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க அனுமதி

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு இரும்பு கொள்வனவு செய்து நட்டத்தை ஏற்படுத்தினார் என்ற பெயரில் குற்றஞ்சாட்டி முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு…

உள்நாட்டு செய்திகள்

ராகம வைத்தியசாலையில் சரணவை அனுமதித்தது ஏன்?

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அல்லாமல், ராகமை வைத்தியசாலையில் அனுமதித்தது ஏன் என்று நீதவான்…

உள்நாட்டு செய்திகள்

வஸீமினது வாகனம் குறித்து நீதிமன்றில் விஷேட அறிக்கை

இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜுதீன் விபத்துக்குள்ளான வாகனம், தமது நிறுவனம் விற்பனை செய்யவில்லை என கார் இறக்குமதி செய்யும் குறித்த கார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

டிரான் அலஸை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடைப்பிறப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை விரைவில் கைது செய்யத் தடை விதித்து சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் விரைவில் கைது செய்யும்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிலிருந்து ஆரம்பம்

இலங்கையின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். இலங்கை பிரதமரின் புதுடில்லிப் பயணத்துக்கான நாட்களை…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எக்னெலிகொட சம்பவத்தின் போர்வையில் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் – ஞானசார தேரர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட சம்பவத்தின் போர்வையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார…

உள்நாட்டு செய்திகள்

பிரிந்திருக்கும் உள்ளங்களை ஒன்று சேர்க்கும் நாடாளுமன்றமாக இது அமைய வேண்டும் – ரிஷாத்

8வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவிக்கையில்; கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்றும் பௌத்தம், இந்து, கத்தோலிக்கம்,…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் 64வது மாநாடு – இன்னாள் ஜனாதிபதியின் தலைமையில்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது மாநாட்டு நிகழ்வுகள் இன்று(02) பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

பெட்டிக்குள் துடிக்கும் இதயத்தால் உயிர்ப்பிளைப்பு (VIDEO)

இங்கிலாந்தின் கார்ன்வெல் கவுண்டியைச் சேர்ந்தவர் லீ. சரியாக 14 வயதில் இருந்தே இதயத்தில் கோளாறு ஏற்படத் தொடங்கியது. இதற்காக பல்வேறு மருந்துகளை உட்கொண்டார். 20 வயதில் திடீரென…

உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சீறும் இந்தியாவிடம் சுருங்குமா இலங்கை?

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 312 ரன் குவித்தது.…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு முழுமையான ஆதரவு

இலங்கை அரசாங்கத்திற்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட பல அவற்றில் உள்ளடக்கப்படும் என அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ராபின்…

உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்றில் முதல் வரிசையில் மஹிந்தர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவர், நாடாளுமன்ற இருக்கைகளின் முதல் வரிசையில், ஐ.ம.சு.கூ.வின் மூத்த உறுப்பினரான நிமல் சிறிபால டி சில்வாவுக்கு…

உள்நாட்டு செய்திகள்

பிரதம கொறடா கயந்த,லக்ஷ்மன் கிரியெல்ல அவைத்தலைவராக

அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பிரதி சபாநாயகர் – திலக்க சுமதிபால குழுக்களின் பிரதித்தலைவராக – செல்வம்

இலங்கையின் 8 வது நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் திலக்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் குழுக்களின் பிரதித்தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை…