உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ITN தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் விசாரணைப் பிரிவில்

பாரிய நிதிமுறைகேடுகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் இன்று சமுகமளிக்குமாறு ஐடிஎன்(ITN) தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அநுர சிறிவர்த்தன அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்கள்…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கரு ஜயசூரிய’வுக்கு புதிய சபாநாயகர் பதவி

8வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்பட்டதுடன், முன்னாள் எதிர்க்கட்சி…

உள்நாட்டு செய்திகள்

ஷியாம் கொலையுடன் தொடர்புடையவர்களின் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்

பம்பலப்பிட்டி கோடீஸ்வரர் வர்த்தகரான மொஹமட் ஷியாமை கடத்தி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் பிரதிவாதிகள் அறுவருக்கு எதிரான…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையின் 8வது பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

இலங்கையின் எட்டாவது நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகியுள்ளன. இதனையடுத்து அரசாங்கத்தின் முதலாவது கொள்கை பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிற்பகல் 3 மணிக்கு உரையாற்றுவார்.…

உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தினை மைத்திரியிடம் ஒப்படைக்கும் மஹிந்தர்

மிக விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிவிட்டு அமைதியாக இருப்பதற்கு முன்னாள்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாகாண முதலமைச்சர்கள் செப்-௦1 இற்குப் பின்னர் தெரிவு

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்லும் முதலமைச்சர்களுக்கு பதிலாக புதிய முதலமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இந்தத் தெரிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதியின்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையின் 08ஆது பாராளுமன்றம் நாளை கூடுகின்றது

இலங்கையின் 08ஆவது பாராளுமன்றம் நாளை(01) கூடும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் டபிள்யு.பி.டி. தசநாயக்க தெரிவித்துள்ளார். சபாநாயகர்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சர்வதேச சக்திகளின் பொம்மையாக மாறியுள்ள அரசாங்கம் – ஜீ.எல். பீரிஸ்

தற்போதைய அரசாங்கம் சர்வதேச சக்திகளின் பொம்மையாக மாறிப் போயிருப்பதாக அரசியலமைப்பு தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும், சர்வதேச அளவில்…

உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைமை தரமுடியாது – துமிந்த

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க…

உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவே சர்வதேசத்தில் இராணுவத்தினரை காட்டிக்கொடுத்தார் – அஜித் பி.பெரேரா

யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று(30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இன்று முன்னணிக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமான விஷேட கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இன்று(31) காலை 09.00 மணிக்கு…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

றிஸாட் பதியுதீனிடம் கெஞ்சுகிறது பொதுபல சேனா (BBS)

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விடயம் தொடர்பில் மன்னிப்புக் கோரும் பொதுபலசேனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொதுபல சேனாவினர் தலைக்கனம்…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் பலி

அக்கரைப்பற்று பொத்துவில் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிலம் குடா சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக  திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு கொட்டஞ்சேனையைச் சேர்ந்த கருணாநிதி ஸ்டீபன் (வயது 18) என்பவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். இவருடன் வந்த பரமலிங்கம் மதன் என்பவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பொத்துவிலிலுள்ள திருமண வீடொன்று சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வந்த இவர்களை, கைதிகளை ஏற்றிச்செல்லும் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தற்போது உயிரிழந்தவரின் சடலமும் மோட்டார் சைக்கிலும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

அபசரனை… என்ற வார்த்தையை கூறிய ஞானசார தேரருக்கெதிராக என்ன நடவடிக்கை?

சட்டத்தரணி சிராஸ் மன்றில் கேள்வி முஸ்லிம் இளை­ஞ­ரொ­ருவர் சிங்­கள யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு ‘அப­ச­ரனை’ என்ற வார்த்­தையை பிர­யோ­கித்தார் என்று குற்றம் சுமத்தி இந்த வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால்…

உள்நாட்டு செய்திகள்

திருடர்களை பிடிக்கும் அமைச்சொன்றை கோருகிறார் ரஞ்சன்

புதிய அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்கக் கூடிய அமைச்சு பதவி ஒன்று தனக்கு வழங்கப்பட்டால் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இது…