உள்நாட்டு செய்திகள்

அரசியல் சட்ட திருத்த நிபுணர் குழுவின் தலைவராக பிரதமர் ரணில்

அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் நிபுணர் குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில், பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பிரிவின் முன்னாள் தலைவர் எம்.ஓ.எ…

உள்நாட்டு செய்திகள்

கல்வித்துறையை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி

இலங்கையில் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. இது ஐந்து வருட திட்டமாகும். இத்திட்டத்தினூடாக கடந்த மூன்று வருடங்களையும்…

உள்நாட்டு செய்திகள்

முதல் வாரத்தில் விவாதத்திற்கு தான் தயார் – அநுர

8 வது பாராளுமன்றத்தின் முதல் வாரத்தில், அமைச்சரைவை அதிகரிப்பு குறித்து,விவாத்திற்கு தயார் என ஜேவிபி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி…

உள்நாட்டு செய்திகள்

றகர் வீரர் வஸீம் கொலையின் சந்தேகநபர்கள் இத்தாலிக்கு தப்பியோட்டம்

இலங்கை றகர் வீரர் வஸீம் தாஜூடீன் கொலைச் சந்தேக நபர்கள் இருவர் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இரகசியமான முறையில் இவர்கள் இத்தாலிக்கு தப்பிச் சென்றுள்ளதாக…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போர்க்குற்ற அறிக்கையை இலங்கை ஏற்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை பேரவையின் ஆணையாளர்…

உள்நாட்டு செய்திகள்

அடுத்த தேர்தல் மார்ச்சில்?

மாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேச சபைகள் உள்ளடங்கிய 335 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவு காணப்படுவதாக அரச…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நடாளுமன்றத்திற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

8வது பாராளுமன்றத்துக்கான முதலாவது அமர்வுக்கு திகதி நிர்ணயிக்கும் அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில்,…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சு.கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகின்றது

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் விஷேட கூட்டம் இன்று(28) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விசாரணைகளிலிருந்து தன்னை காப்பாற்ற ரணிலிடம் மஹிந்த கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதியான குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விஷேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மேலும்,…

உள்நாட்டு செய்திகள்

தேசிய அரசிடமிருந்து புதிய அமைச்சரவை விபரம்

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை தொடர்பான இறுதி முடிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் சற்று முன்னர் இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளன. அதன் பிரகாரம் தேசிய…

உள்நாட்டு செய்திகள்

யாழ்.மாணவி வித்தியா வழக்கில் டீ-என்-ஏ பரிசோதனைக்கு அனுமதி

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ் மாணவி வித்தியா குறித்த வழக்கின் சந்தேகநபர்களிடம் டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இக்குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில்…

உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைமைப்பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு?

பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கவுள்ள இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவி முன்னணிக்கு…

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடுகின்றது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை(28) கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டமானது விஷேட கூட்டமாக நடைபெறவுள்ளது. இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம்…

உள்நாட்டு செய்திகள்

ஐ.நா அமர்வில் அமெரிக்கா இலங்கை சார்பில் பிரேரணை

செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பாக பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. போர்க் குற்றங்கள் குறித்து…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அமைச்சரவை செப் – 02

புதிய அமைச்சரவை செப்டம்பர் 2ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 17ம் திகதி…