4வது முறையாகவும் இன்று பிரதமப் பதவியேற்றார் ரணில் (Update)
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை(21) பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி…
24×7 Around the Globe
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை(21) பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி…
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மலிக் சமரவிக்ரம டி.எம்.சுவாமிநாதன் கரு ஜயசூரிய அதுரலிய ரதன தேரர் ஜயம்பதி…
எதிர்வரும் இரு வருடங்களுக்காவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை கட்டியெழுப்ப, ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க…
15ஆவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வியாழக்கிழமை(20) வெளியாகும் என்று அரச அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.…
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்காரவுக்கு இது தான் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி. இந்தியாவுக்கு எதிரான இந்த…
இம்முறை நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னணி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பில் எஸ்.பீ.திஸாநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, திலங்க சுமத்திபால, பியசேன…
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில இன்று வியாழன்(2௦) பொலிஸ் தலைமையகத்தில் பிரசன்னமாகியுள்ளார். வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக இவ்வாறு அவர் பிரசன்னமாகியுள்ளார். பொலிஸ்…
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தேசிய அரசியலில் தொழிற்சங்க துறையில் முக்கிய…
தனது கட்சி தேசிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வாலாக செயற்படுவதன் மூலம் பெரிய காட்டிக் கொடுப்பை மேற்கொள்வதற்கு ஒருபோதும் தயாராக இல்லை என…
தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இதுவரையில் மிகவும் சிறப்பாகவும் சுமுகமாகவும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தற்சமயம் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவுக்கு ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்கவென…
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். சமாதானமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற்றமை தொடர்பில்…
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தனக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு நியமிக்கப்படவேண்டிய இருவரை தெரிவு செய்துள்ளது. அதன்பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக்கொண்ட முன்னாள்…
கடான்டுகம கல்வி அபிவிருத்திச் சங்க உறுப்புனர்கள், இம்முறை பாராளுமண்ற தேர்தலில் அநுராத புர மாவட்டத்தில்,அகில இலங்கை மக்கள் காங்ரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி…
தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று புதன்கிழமை(19) முற்பகல் ஜனாதிபதியின்…