இலங்கை அணி வீரர் சந்திமாலினை வீழ்த்த மிஸ்ரா வியூகம்
இலங்கை அணியின் முன்னணி வீரரான சந்திமாலின் ஓட்ட குவிப்பை தடுக்க புதிய திட்டத்தை பின்பற்றப் போவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணி…
24×7 Around the Globe
இலங்கை அணியின் முன்னணி வீரரான சந்திமாலின் ஓட்ட குவிப்பை தடுக்க புதிய திட்டத்தை பின்பற்றப் போவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணி…
பாராளுமன்றம் சென்று தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த 2௦15 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ…
சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்து வேறுபட்டிருக்கும் போது, ஏனைய…
பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஐவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து இம்முறை…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சு.க.வின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (riz)
நடைபெற்று முடிந்த 2015 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான மஹிந்த…
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி-மூன் புதிய அரசாங்கத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆட்சிக்கு வந்துள்ள ஐக்கிய தேசிய முன்னணி,…
நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அதிகளவு வாக்குகளை எதிர்பார்த்தது. இருப்பினும், எமது அந்த எதிர்ப்பார்ப்பு பூரணமாகவில்லை. எனினும் நாம் அதற்காக ஒருபோதும் சோர்ந்து…
நடைபெற்று முடிந்த 2015க்கான நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம்…
2015 பாராளுமன்றப் பொது தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்(19) காலை இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் என நிதி அமைச்சர்…
இலங்கையின் 15 வது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் பல்வேறு மாவட்டங்களில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். அவர்கள் விபரம்: ஐக்கிய மக்கள்…
அநுராதபுர மாவட்டத்தில் வரலாற்றில் 2 தாசாப்தங்களுக்கு பிரகு இஸ்ஹாக் ஹாஜியார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிங்கள பெருன்பான்மை கொண்ட அநுராதபுர…
இலங்கையின் 15வது பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றியீட்டும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது…
களுத்துறை மாவட்டத்தில் நாகபாம்பு சின்னத்தில் பொது ஜன பெரமுன என்ற கட்சியில் போட்யிடிட்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையிலான அணி களுத்துறை…